சின்னச் சின்னச் சிந்தனைகள்
Sunday, August 12, 2012
விடையறியா தொடர்தல்...
நிலவென்று பின்தொடர்ந்தால்
மின்னலாய் மறைகிறாய்...
இடியாகத் தொடர்ந்தாலும்
விடையே கிடைப்பதில்லை...
காற்றுக்குப் பின்வரும்
அடைமழையைப் போலுன்னை
அடையும்வரைப் பின்தொடர்வேன்
அகவை முடியும் வரை...
-சீனி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment