Sunday, August 12, 2012

விடையறியா தொடர்தல்...



நிலவென்று பின்தொடர்ந்தால்
மின்னலாய் மறைகிறாய்...
இடியாகத் தொடர்ந்தாலும்
விடையே கிடைப்பதில்லை...
காற்றுக்குப் பின்வரும்
அடைமழையைப் போலுன்னை
அடையும்வரைப் பின்தொடர்வேன்
அகவை முடியும் வரை...

-சீனி

No comments:

Post a Comment